WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

Pray for france


2 Chronicles -7 :14

que mon peuple, qui est appelé de mon nom s'humilie, et prie, et cherche ma face, et
revienne de ses mauvaises voies, moi aussi j'écouterai des cieux, et je pardonnerai leur
péché, et je guérirai leur pays.


Ezekiel 22 :30

Et j'ai cherché 
parmi eux un homme qui fermât l'enceinte, et qui se tînt à la brèche devant moi pour le 
pays, afin que je ne le détruisisse pas; mais je n'en ai point trouvé.

Jeremiah29 :7

Et cherchez la paix de la ville où je te vous intérim Transportes, et priez l'Éternel pour Elle; Dans sa voiture paix sérums Votre paix.
Psalm 127:1
Si l'Éternel ne bâtit la maison, ceux qui la bâtissent y travaillent en vain; si l'Éternel ne garde la ville, celui qui la garde veille en vain;
Share:

Terrorism in Europe takes an entirely new form

where Terrorism in Europe takes an entirely new form ! We pray for the nations in Europe for Discernment
Share:

Destructive Houston Floods Hurricane Harvey Sadhu Sundar Selvaraj

Destructive Houston Floods Hurricane Harvey Sadhu Sundar Selvaraj Repent! Repent For The kindgom of heaven is at hand
Share:

உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது செல்போனை எடுத்துப் பார்த்ததில் அதில் உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் கேம் லிங்க் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் ப்ளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. ப்ளூவேல் விளையாட்டிற்கு பல மாநிலங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது?

கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது?

விசுவாசித்தால் அற்புதத்தைக் காண்பாய்! "இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்" யோவான்11:40. எபிரேயர் 11 அதிகாரத்தில் வேத வசனங்கள் அனைத்தும், இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை நம்மில் பெருக்க செய்கிறது. "ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடே எழுந்திருக்க பெற்றார்கள் " எபிரேயர் 11:35 இதற்கு லாசருவின் உயிர்தெழுதல் நமக்கு சாட்சியாக இருக்கிறது. "நம்முடைய பெலவீனங்களை, வியாதிகளை, பாவங்களை, சாபங்களை இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார்! இனி நாம் சுமக்கத் தேவையில்லை." என்ற விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டும். மேலும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையை விசுவாசிக்க வேண்டும். அவரை இரட்சகராக, அற்புதம் செய்கிறவராக விசுவாசித்து, அற்புதத்தைப் பெற்றுக் கொள்வோம்!
Share:

කරුණාව Song



All Praise and Glory : God. Worship Leader : Tyrone Michael Enas. Backup Vocals : Sudesh, Malki, Kenya, Kalpadi, Stella Band: Pas. Deeshan(Guitar) Thilina(Drums), Mishen (Percussion) Vinoth(Synth), Shalomi(Piano), Yohan(Bass) Sound Engineer: Dharshana Perera. Song Translated : Tyrone Michael Enas. Video Credits : Peoples Church Assembly of God - Narahenpita (media Crew) Video Editor : Denci, The purpose of uploading this video, is to make this new song available and reachable to everyone. And you are free to use this song at your Church.
Share:

අදහමින් ආවේ මා ලැජ්ජා වන්නේ නෑ Song


අදහමින් ආවේ මා ලැජ්ජා වන්නේ නෑ

The original Tamil song: John Jebaraj Translated and sung by: Tyrone Michael enas
Share:

Popular Posts

Blog Archive

Blog Archive